tag:blogger.com,1999:blog-850328404691965639.post3376700625186030052..comments2023-03-30T05:26:12.057+05:30Comments on கலப்பை: எனது நண்பன்ஜெயக்குமார்http://www.blogger.com/profile/07688663159149239875noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-850328404691965639.post-10517864064616145912008-10-11T20:22:00.000+05:302008-10-11T20:22:00.000+05:30செந்தழல் ரவி அவர்களே! உங்கள் வாழ்த்துக்கள் எமக்கு ...செந்தழல் ரவி அவர்களே! உங்கள் வாழ்த்துக்கள் எமக்கு புதிய எழுச்சியை தருகிறது. நன்றி.<BR/>வேர்ட் வெரிபிக்கேஷன் செயலிழக்க செய்யப்பட்டது.ஜெயக்குமார்https://www.blogger.com/profile/07688663159149239875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-850328404691965639.post-29563982106602861042008-10-11T18:29:00.000+05:302008-10-11T18:29:00.000+05:30அரசியல்வாதி கிழவி உதாரணம் சூப்பர்...நிறைய எழுதுங்க...அரசியல்வாதி கிழவி உதாரணம் சூப்பர்...<BR/><BR/>நிறைய எழுதுங்க !!!!!<BR/><BR/>வேர்ட் வெரிபிக்கேஷன் ரிமூவ் பண்ணிடுங்க தலைவாரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-850328404691965639.post-80205128296222633532008-10-11T17:39:00.000+05:302008-10-11T17:39:00.000+05:30நல்ல பதிவு..வாழ்த்துக்கள் ....ஓம் ...என்ற மலக்கட்ட...நல்ல பதிவு..வாழ்த்துக்கள் <BR/>....<BR/>ஓம் ...என்ற மலக்கட்டை <BR/>கழிய வைத்தால் <BR/>உடலில் உள்ள வாதைஎல்லாம் <BR/>ஓடிபோச்சு <BR/>தாம் ...என்ற சிறுநீரை <BR/>தெளிய வைத்தால் <BR/>சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு <BR/>கூம் ...என்ற உமிழ் நீரை <BR/>முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு <BR/>கோ ....வென்ற இவை மூன்றும் <BR/>களங்கம் அற்றால் <BR/>கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!<BR/>-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-850328404691965639.post-35867172744614820302008-10-06T00:23:00.000+05:302008-10-06T00:23:00.000+05:30உண்மை நிலைஉண்மை தான் நண்பா. கம்யூனிசம் என்பது விஞ்...உண்மை நிலை<BR/><BR/>உண்மை தான் நண்பா. கம்யூனிசம் என்பது விஞ்ஞானம் . ஆனால் எல்லா விஞ்ஞானமும் சில நிபந்தனைக்கு உட்பட்டது . ஆதோ போல் கம்யூனிசம் பல நிபந்தனைகளுக்கு (மக்கள் எண்ணம், அரசு, அரசியல்வாதி) உட்பட்டது.<BR/>கம்யூனிசம் ஆட்சி வந்தால் மக்கள் தாமே முன் வந்து தாம் கடமை செய்வார் என்ற உன் எண்ணம் தவறு. ஆனால் இங்கே வேலை செய்யாமல் வருமானம் என்பது மக்களின் எண்ணம் . மக்கள் தங்கள் கடமை மறத்து சோம்பறி மாறீவிட்டார். இங்கு அரசின் அடிபடை விதிகள் கூட மக்களால் மதிக்கபடுவதில்லை (காந்தி பிறந்த நாள் மாமிசம், சாராயம் தடை இல்லை) <BR/>மாதவாதம் போல் கம்யூனிசமும் ஒரு வாதம். மக்களின் செயல், எண்ணங்களை முடக்கும் வாதம். மக்களை கட்டுபடுத்தாத, வரைமுறை இல்லாத ஏந்த ஒரு அரசும் வெற்றி பெறாது என்பது எனது எண்ணம்.<BR/><BR/>உண்மை தான் இன்னைக்கு நமக்கு சோறு போடற விவாசயத்திலதான் 70% மக்கள் இருக்கிறார்கள். ஒரு தனி மனித செல்லை சாடும் நீங்கள், இங்கே ஒர் அரசு விவாசாய நிலத்தை பறித்து தனி மனிதனிடம் கொடுத்தது உன் கோபம் எங்கே ? தமிழகத்தில் SEZ அமைக்க எதிர்க்கும் நீங்கள், இங்கே ஆதரிக்கும் கொள்கை எனக்கு புரியவில்லை. <BR/>உலகமய்யாக்கல், தனியாமாக்கல் ஏதிரான உங்களின் கொள்கை எங்கே ?Anonymoushttps://www.blogger.com/profile/16296861777632182008noreply@blogger.com